வருக வணக்கம்

வலம் வரும் நான் பல தகவல் களை பார்த்தும் கேட்டும் வருகிறேன் அதை உங்களோடு பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் - சக்தி சரவணக்குமார்

>உங்களை அன்புடன் வரவேற்கிறது வலைப்பூ NEWSSKRJ

அன்பை அபகரிப்பதில் - திருடனாய் இரு...!
அறிவை பெருக்குவதில் - பேராசைக்காரனாய் இரு
முன்னேற துடிப்பதில் - மூர்க்கனாய் இரு...!
முயற்சி செய்வதில் - பிடிவாதக்காரனாய் இரு
கார்வம் கொள்வதில் - கஞ்சனாக இரு....!
கவலை கொள்வதில் - சோம்பேறியாக இரு
கோபம் கொள்வதில் - கருமியாய் இரு....!
கொஞ்சிப் பேசுவதில் - வள்ளலாக இரு
எதிர்ப்பை வெல்வதில் - முரடனாய் இரு
என்றும் நீ - நல்ல மனிதனாய் இரு....!
-----------------------------------------------------------------
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…
உண்மை விளக்கம்:
ஐந்து பெற்றால்
அரசனும் ஆண்டி…
என்பது
ஐந்து பெண் மக்களைப்
பெறுவதைக்
குறிக்கவில்லையாம்..!
-
கீழ்கண்ட
விபரப்படிக்கான
ஐந்து பேரைக்
கொண்டிருப்பவன்,
அரசனே ஆனாலும்
கூட
அவனது வாழ்க்கை வே
அழிவை நோக்கி போகு
என்பதுதான்
உண்மையான
அர்த்தம்…
-
1) ஆடம்பரமாய்
வாழும் தாய்,
2) பொறுப்பில்லாமல்
வாழும் தந்தை,
3) ஒழுக்கமற்ற
மனைவி,
4) ஏமாற்றுவதும்
துரோகமும்
செய்யக்கூடிய உடன்
பிறந்தோர் மற்றும்
5) சொல் பேச்சு கேளாத
பிடிவாதமுடைய
பிள்ளைகள்
என்பதாகும்..
------------------------------------------------------------------------------------------------]
"மனித வாழ்வை" செம்மைப்படுத்தும் "5" விஷயங்கள்.
1.பொதுநலம்.
2.விட்டுக்கொடுத்தல்.
3.மென்மையாக பேசுதல்.
4.பொறுமை.
5.ஒழுக்கம்.
"மனித வாழ்வை" பாழ்படுத்தும் "5" விஷயங்கள் .
1.சுயநலம்.
2.பிடிவாதம்.
3.கரடு முரடாக பேசுதல்.
4.அவசரம்.
5.ஓழுக்ககேடுகள்.
---------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment